#RajaChorusQuiz 209 செக்கச் சிவந்த வானம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் அழகிய பாடலிது. இந்தப் பாட்டு வந்து 40 வருடங்கள் ஆனால் எத்தனை பிறை கண்டாலும் மறக்க முடியாதது. கவிஞர் வைரமுத்துவின் வரிகள். வானெங்கும் தங்க விண்மீன்கள் – மூன்றாம் பிறை